Saturday 25 May 2013

வேளாங்கன்னிசெல்லும் கிருஸ்த்தவர்களுக்கு பிரசுரம் கொடுத்து தாவா

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 25.05.2013 அன்று வேளாங்கன்னி மாதா கோயிலுக்கு நடை பயனமாக செல்லும் கிருஸ்த்துவர்களுக்கு கர்த்தர்கூறுமறிவுரை என்ற பிரசுரம் வழங்கி தாவா செய்யப்பட்டது