தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 22.05.2013 இஷா தொழுகைக்கு பின்பு மஸ்ஜித் நூரில் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது
இதில் தாயி மிசால் அவர்கள் இனையதளத்தில் சீரழியும் இளம்பெண்கள் என்றதலைப்பில் உரையாற்றினார்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்