தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 26.05.2013 அன்று முத்துப்பேட்டையில் பட்டுக்கோட்டை ரோட்டில் உள்ள அரக்காசு அம்மாள் தர்காவிர்க்கு சென்று அதன் டிரஸ்ட்டியும் தன்னை ஜோதிடர் என சொல்லிகொள்பவருமான ஷேக்ஜி என்ற ஷேக்தாவுது அவர்களை அவர் தர்காவிலேயே சந்தித்துதாவா செய்யப்பட்டது
இது தவறு தர்கா என்பது இஸ்லாத்திற்க்கு விரோதமானது இது நிரந்தர நரகத்திர்க்கு கொண்டுபோய் சேர்க்கும் என அறிவுப்பூர்வமாக தாயி மிசால் அவர்களால் எடுத்து சொல்லப்பட்டு தர்ஹா வழிகேடு என்ற பிரசுரமும் வழங்கப்பட்டது
இது தவறு தர்கா என்பது இஸ்லாத்திற்க்கு விரோதமானது இது நிரந்தர நரகத்திர்க்கு கொண்டுபோய் சேர்க்கும் என அறிவுப்பூர்வமாக தாயி மிசால் அவர்களால் எடுத்து சொல்லப்பட்டு தர்ஹா வழிகேடு என்ற பிரசுரமும் வழங்கப்பட்டது