Wednesday 22 May 2013

மஸ்ஜித்நூரில் மானவ மானவிகளுக்கு கோடைகால பயிற்ச்சிமுகாம்





தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக கோடைகால பயிற்ச்சி முகாம் ஆன்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக 11.05.2013 முதல் 21.05.2013 வரை 10 நாட்கள் நடைபெற்றது

இதில் மானவர்கள் 64 பேரும் மானவிகள் 68 பேரும் கலந்து கொண்டனர் காலை 9 மனிமுதல் மதியம் 1மனிவரை நடைபெற்றது

இதில் கலந்துகொண்ட மானவர்களுக்குதாயி மிசால் ஆலிம் அவர்களும் தாயி கட்டிநாநா அவர்களும் பயிற்ச்சியளித்தார்கள்

இதில் கலந்துகொண்ட மானவிகளுக்கு பஜிலா பேகம் ஆலிமா அவர்களும் மதுகார் பீவி ஆலிமா அவர்களும் பயிற்ச்சியளித்தார்கள்

21.05.2013 அன்று மானவ மானவிகளுக்கு தேர்வு நடத்திமுடிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்