Sunday 26 May 2013

இனையதளத்தில் இளைய சமுதாயம் என்ற தலைப்பில் மஸ்ஜித்நூரில் மர்க்க சொற்பொழிவு

தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிலை 1 சார்பாக 26.05.2013 அன்று மஸ்ஜித் நுரில்பயான் நடைபெற்றது
அதில் தாயி மிசால் அவர்கள் இனையதளத்தில் இளைய சமுதாயம் என்ற தலைப்பில் உரையாற்றினார் ஏராளமான மானவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்