Thursday 2 May 2013

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 நிர்வாக மசூரா

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 நிர்வாகிகள் மசூரா இன்று 02.05.2013 காலை சுபுஹு தொழுகைக்கு பிறகு நடைபெற்றது அதில் தாவாவை இன்னும் அதிகப்படுத்துவது
சம்மந்தமாகவும் கோடைகால பயிற்ச்சி முகாம் சம்மந்தமாகவும் ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது இதில் நிர்வாகிகள் அனைவரும்கலந்துகொண்டனர்