தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04.05.2013 அன்று வீட்டின் பாதுகாப்பிற்க்காக தர்ஹா போட்டாவை மாட்டிவைத்து இருந்த வீட்டில் தாவா செய்து இது நம்மை பாதுகாக்காது நரகத்திற்க்குதான் கொண்டு செல்லும் என்பதை விளக்கி அவர்களின் அனுமதியோடு தர்ஹா போட்டோ அகற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்