Sunday 5 May 2013

இலவசமாக புக் வழங்கி மஸ்ஜித்நூரில் தாவா


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 04.05.2013 அன்று மஸ்ஜித் நூரில் மறுமை சம்மந்தமாகவும் கியாமத் நாள் சம்மந்தமகவும் விளக்கம்கேட்ட சகோதரருக்கு விளக்கமளித்து தாவா செய்து கியாமத்து நாளின் அடையாளங்கள் புக் இலவசமாக வழங்கப்பட்டது