Friday 31 May 2013

பூட்டிகிடந்த வீடு நள்ளிரவில் எரிந்தது முத்துப்பேட்டையில் பரபரப்பு

முத்துப்பேட்டை அகாஷ்தோட்டவளாகத்தில் உள்ள மண்டகட்டி ஜஹபர் அலி அவர்கள் வீடு இன்று அதிகாலை 2 மனியளவில் எரிந்துநாசமானது
அவர்கள்வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பொலிரோ காரும் இரண்டு பைக்குகளும் எரிந்து நாசமானது

இந்த தீவிபத்திர்க்கு நாசவேலை கரனமா அல்லது வெயிலின்கடுமையால் நடந்ததா என காவல்துரை புலன்விசாரனை செய்துவருகிரது
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் சம்பவம் நடந்த இரவு கடுமையான மழை பெய்தது குறுப்பிடதக்கது இதனால் இந்த தீ விபத்திர்க்கு நாசவேலைகாரனமாக இருக்குமோ என்ற கோனத்திலும் கவல்துரை விசாரித்து வருகிரது
சம்பவம் நடந்த அன்றைய இரவு வீட்டில் யாரும் இல்லை வீடு பூட்டிகிடந்தது என்பது கூடுதல் தகவலாகும்