தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 24.05.2013 அன்று மஸ்ஜித் நூரில் சுபுஹுதொழுகைக்கு பின்பு வாரம் ஒரு குர் ஆன் வசனத்தை அறிந்துகொள்வோம் பயான் நடைபெற்றது
இதில் இந்த வாரம் பயான் அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுப்போம் என்ற தலைப்பில் குர் ஆன் வசனம் விளக்கத்தோடு நடைபெற்றது தாயி மிசால் அவர்கள் மிக தெளிவாக விளக்கமளித்து உரையாற்றினார்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்
இதில் இந்த வாரம் பயான் அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுப்போம் என்ற தலைப்பில் குர் ஆன் வசனம் விளக்கத்தோடு நடைபெற்றது தாயி மிசால் அவர்கள் மிக தெளிவாக விளக்கமளித்து உரையாற்றினார்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்