Sunday 2 June 2013

ஜும்மாவுக்கு 40 நபர்கள் அவசியமா? மஸ்ஜித்நூரில் இந்த வார பயான்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 01.06.2013 அன்று மஸ்ஜித்நூரில் மார்க்க சொர்பொழிவு நடைபெற்றது
அதில் தாயி மிசால் அவர்கள் ஜும்மாவுக்கு 40 நபர்கள் அவசியமா? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றார்கள் அல்ஹம்துலில்லாஹ்