தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாகா 22.11.2012 அன்று வியாழக்கிழமை நபிகள் நாயகம் [ஸல்] அவர்களை பற்றி பிற மதத்தவர்கள் அறிந்து கொள்வதற்க்காக யார் இவர் என்று தலைப்பிடப்ப்பட்ட பிரசுரம் முத்துப்பேட்டையில் பல ஊர் மக்கள் கூடும் சந்தையிலும் இன்னும் அரசு அலுவலகம் கடைவீதி போன்ற அனைத்து இடங்களிளும் சுமார் ஆயிரம் நபர்களுக்கு வினியோகிக்கப்பட்டது நோட்டீசை பெற்றுக்கொண்ட மக்கள் ஆவலோடு அதை படித்தார்கள் ஒரு சிலர் யர்தான் அது என நம்மிடமே கேட்டார்கள் முத்துப்பேட்டை தவ்ஹித்ஜமாத்தின் இந்த முயற்ச்சி பிற மத மக்களிடம் நல்லதாக்கத்தை ஏற்படுத்தியது அல்ஹம்துலில்லாஹ்