Saturday 3 November 2012

வீடு வீடாக சென்று மானவர்களீன் பெற்றோரிடம் கல்வி விழிப்புனர்வு பிரச்சாரம்


தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 2.11.2012 வெள்ளிகிழமை மஜிதியா தெருவை சேர்ந்த தாவுத் இபுராகிம், சத்தார் கான் ,மார்கட் தெருவை சேர்ந்த ராசிக் ஆகிய மானவர்களின் பெற்றோரை சந்தித்து மானவர்களின் கல்வியில் கவனம் செலுத்துமாறும் அதற்க்கு தேவையான ஆலோசனை உதவி அனைத்தையும் தவ்ஹித் ஜமாத் செய்துதரும் என அறிவுறுத்தப்பட்டது நீங்கள் இவ்வளவு சிரமம் எடுத்து எங்களுக்காக உதவி செய்வது மகிழ்ச்சியாக உள்ளது என பெற்றோர்கள் கூறினார்கள் அல்ஹம்துலில்லாஹ்