Sunday 18 November 2012

பேரூராட்சிதலைவரிடம் தவ்ஹித்ஜமாத் கடிதம்


தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சர்பாக முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவரை சந்தித்து முத்துப்பேட்டையின் அவலநிலையை விளக்கி குப்பை மேடாகவும்,சாக்கடையாகவும்,பன்னிகளின் புகழிடமாகவும் சீர்கெட்டு கிடப்பதை சரிசெய்து மக்களை நோயிலிருந்து காப்பாற்ற வழியுருத்தப்பட்டது இதை சரிசெய்யாதபட்சத்தில் மிகப்பெறிய போராட்டத்தை எதிகொள்ளவேண்டியிருக்கும் என கூறியதோடு அதை எழுத்துமூலமாகவும் கொடுக்கப்பட்டது நிர்வாகம் தரப்பில் இதை சரி செய்வதாக கூறி சில நாட்கள் அவகாசம் கேட்டுள்ளார்கள் அவர்கள் கேட்ட அவகாசம் முடிந்தும் சரிசெய்யப்படவில்லை என்றால் இன்ஷா அல்லாஹ் மிகப்பெறிய போரட்டத்தை நடத்த தவ்ஹித் ஜமாத் முடிவுசெய்துள்ளது
 கடிதத்தின் நகல்