Sunday 18 November 2012

மஸ்ஜித்நூரில் மானவ மானவியர்களுக்கு நல்லொழுக்க பயிற்ச்சி



தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மானவ மானவியர்களுக்கான நல்லொலுக்க பயிற்ச்சி 18.11.2012 காலை 10 மனிமுதல் 12 மனிவரை நடைபெற்றது மாவட்ட தாயி அல்தாப் உசேன் அவர்களும், கட்டி நாநா அவர்களும் மனவ மானவியருக்கு பயிற்ச்சியளித்தார்கள் ஏராளமான மானவ மானவியர் கலந்து கொண்டு பயனடந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்