இன்ஷா அல்லாஹ் நாளை சனிக்கிழமை நாளை மறுநாள் ஞாயிற்று கிழமை இரண்டு நாட்களும் [முஹர்ரம் பிறை ஒன்பது, பத்து,] சுன்னத்தான நோன்பு பிடிக்கும் நாட்களாகும் .
இந்த சுன்னத்தான நோன்பு பிடித்தவர்கள் நோன்பு திறக்க மஸ்ஜித்நூரில் தவ்ஹித்ஜமாத் விரிவான ஏற்பாடு செய்துள்ளது.நோன்பாளிகள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு முத்துப்பேட்டை கிளை 1 சர்பாகா கேட்டுகொள்கிறார்கள்
இந்த சுன்னத்தான நோன்பு பிடித்தவர்கள் நோன்பு திறக்க மஸ்ஜித்நூரில் தவ்ஹித்ஜமாத் விரிவான ஏற்பாடு செய்துள்ளது.நோன்பாளிகள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு முத்துப்பேட்டை கிளை 1 சர்பாகா கேட்டுகொள்கிறார்கள்