Sunday 18 November 2012

ஆசாத்நகரில் தெருமுனை கூட்டம்


தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 2 சார்பாக தெருமுனை பிரச்சாரம் ஆசாத்நகரில் 17.11.2012 சனிக்கிழமை மாலை நடைபெற்றது அதில் மாவட்டதாயி அல்தாப் உசேன் அவர்கள் நபிகளாரின் பெருமைகளை விளக்கி பேசினார்கள் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு மிகவும் கவனமாக கேட்டு பயனடந்தார்கள்