Saturday 3 November 2012

மானவருக்கு ஆறுதலும் அறிவுரையும்


தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 2.11.2012 அன்று கடுமையான குளிர் ஜுரத்தால் பாதிக்கப்பட்ட மானவர் ராசிக்கை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு அவருடைய படிப்பிலும் கவனம் செலுத்த அவரின் பெற்றோரிடம் ஆலோசனை கூறிவிட்டு வந்தனர்