தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக அகஷ்தோட்ட வளாகத்தில் உள்ள சகோதரர் கத்தார் இபுராகிம் அவர்கள் இல்லத்தில்23.11.2012 வெள்ளிகிழமை மாலை பெண்கள் பயான் நடைபெற்றது அதில் மாவட்ட தாயி அல்தாப் உசேன் அவர்கள் மறுமை நம்பிக்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அதோடு பென்களுக்கான மாதாந்திர பரிச்சை நடைபெறும் நாள் இடம் அடுத்தவாரம் வெளியிடப்படும் என்ற அறிவிப்பும் செய்யப்பட்டது பெண்கள் அனைவரும் ஆர்வத்தோடு நோட்டு பேனாவோடு வந்து பரிச்சைக்கு குறிப்பெடுத்து சென்றனர் இந்த வரம் சுமார் 50 பெண்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்