Saturday 3 November 2012

அகாஷ் தோட்டவளாகத்தில் பெண்கள் பயான்




தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக பெண்கள் பயான் அகாஷ் தோட்டவளாகத்தில் உள்ள சகோதரர் கத்தார் இபுராகிம் அவர்கள் இல்லத்தில் 2.11.2012 வெள்ளி கிழமை மாலை 4.30 மனியளவில் நடைபெற்றது அதில் மாவட்ட தாயி அல்தாப் உசேன் அவர்கள் அல்லாஹ்வை நம்புவது எப்படி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் சுமார் 40 பெண்கள் கலந்து கொண்டு பயனடந்தார்கள் இந்த தொடர் பயானில் இருந்துதான் கேள்விகள் கேட்கப்பட்டு பரிச்சை நடைபெறும் என்பதால் பென்கள் ஆர்வமாக நோட்டு பேனாவுடன் வந்து குறிப்புகள் எடுத்துகொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்