Sunday 18 November 2012

மஸ்ஜித்நூரில் இஸ்லாத்தை தழுவிய அப்துல்லா


</
தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக பாண்டியை சேர்ந்த நாகனாதன் என்ற சகோதரருக்கு இஸ்லாத்தை எத்திவைத்து தாவா செய்யப்பட்டது அல்லாஹ்வின்கிருபையால் 16.11.2012 அவர் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகா ஏற்றுக்கொண்டு தன் பெயரை அப்துல்லா என மாற்றிகொண்டார் அவருக்காக நாம் அனைவரும் அல்லாஹ்விடம் துவா செய்வோம் கிளை 1 சார்பாக அவருக்கு திருக்குரான் தமிழாக்கம் வழங்கப்பட்டது