Saturday 15 June 2013

காபிர்களிடத்தில் சிக்கும் முஸ்லிம் பெண்கள் மஸ்ஜித்நூரில் இன்றைய பயான்

தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 13.06.2013 அன்று மஸ்ஜித்நூரில் மார்க்கசொர்பொழிவு நடைபெற்றது
அதில் தாயி மிசால் அவர்கள் காபிர்களிடத்தில் சிக்கும் முஸ்லிம் பெண்கள்  என்ற தலைப்பில் உறையாற்றினார்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயனடந்தனர்