Sunday 23 June 2013

திருவாரூரில் புதிய ஜும்மாபள்ளிவாசல் உதயமானது

திருவாரூர் மாவட்டம், திருவாரூர் கிளையின் சார்பில் கடந்த 21-6-2013 அன்று புதியதாக கட்டப்பட்ட மஸ்ஜிதுத் தக்வா புதிய பள்ளியில் முதல் ஜும்மா ஆரம்பம் செய்யப்பட்டது.

இதில் சகோதரர் ஃபக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் ஜும்ஆ உரையாற்றினார். அதிகமான மக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.