Tuesday 25 June 2013

மத்ஹபுகளே எதிர்க்கும் பராத் இரவு மஸ்ஜித்நூரில் இன்றைய பயான்

தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 23.06.2013 அன்று மார்க்கசொர்பொழிவு மஸ்ஜித்நூரில் நடைபெற்றது
அதில் தாயி மிசால் அவர்கள் மத்ஹப்கள் எதிர்க்கும் பரா அத் இரவு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயனடந்தனர்