Thursday 27 June 2013

விவாத அழைப்பும்முத்துப்பேட்டை ஆலிம்களின் மொட்டைகடித பதிலும்

தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 26.06.2013 அன்று  பராத் இரவு மிராஜ் இரவு என இஸ்லாத்தில் இல்லாதை மார்க்கம் என சொல்லி அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்றி  காசு பார்த்துவரும் முத்துப்பேட்டை பள்ளிவாசல் ஆலிம்களுக்கு விவாதத்திற்க்கு அழைப்பு கொடுக்கப்பட்டது

பராத் இரவு என்று ஒன்று உள்ளது என்பதற்க்கு குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஆதரம் காட்ட வற்புறுத்தப்பட்டது இந்த அழைப்பை ஏற்ரு விவாதத்திற்க்கு வராவிட்டால் வெள்ளிகிழமை ஜும்மாவில் உங்களை தோலுரித்து காட்டப்படும் என எச்சரிக்கையும் விடப்பட்டது

இதற்க்கு பதில் அனுப்புகிறோம் என்ற பெயரில் எந்த ஆலிமும் கையெழுத்தும் போடாமல் எந்த லட்டர் பேடிலும் எழுதாமல் மொட்டைகடிதம் ஒன்று வெளியிட்டுள்ளார்கள் இதுதான் இவர்கள் உண்மையை நிலைநிறுத்தும் லட்சனமா? விவாதத்தை முறைப்படி ஏத்துக்கொள்ள என்ன தயக்கம்?பொதுமக்களே சிந்தியுங்கள் விவாதத்திற்க்கு அவர்களை இழுத்துவர முயற்ச்சி செய்யுங்கள்