Thursday 27 June 2013

தொழுகையைவிட்டவனின்நிலை மஸ்ஜித்நூரில் இன்றைய பயான்

தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 26.06.2013 அன்று மார்க்க சொர்பொழிவு மஸ்ஜித்நூரில் நடைபெற்றது
அதில் தாயி முகம்மது அவர்கள் தொழுகையைவிட்டவனின் நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்