Sunday 30 June 2013

மஸ்ஜித்நூரில் மானவர்களுக்கு வித்தியாசமான லாப்டாப் தாவா

தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 30.06.2013 அன்று பகல் 1 மனிமுதல் 2 மனிவரை மஸ்ஜித் நூரில் மானவர்களுக்கு லாப்டாப் மூலம் தாவா செய்யப்பட்டது
லாப்டாப்பில் மார்க்க அறிஞர்களின் உரையை ஒளிபரப்பி அதிலிருந்து கேள்வி கேட்கப்பட்டு விளக்கமளித்து தாவா செய்யப்பட்டது