Tuesday 25 June 2013

முக்கால்பேண்டும் மூடத்தனமான வாதமும் மஸ்ஜித்நூரில் இன்றைய பயான்

தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 25.06.2013 அன்று மஸ்ஜித்நூரில் மர்க்கசொர்பொழிவு நடைபெற்றது
அதில் தாயி மிசால் அவர்கள் முக்கால்பேண்டும் மூடத்தனமான வாதமும் என்றதலைப்பில் உரையாற்றினார்கள் ஏராளமானோர்கலந்துகொண்டு பயன்பெற்றனர்