தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 07.06.2013 அன்று வாரம் ஒரு வசனத்தை அறிந்து கொள்வோம் தொடர் நிகழ்ச்சி நடைபெற்றது
அதில் தாயி மிசால் அவர்கள் பெண்களை ஏன் நபியாக அனுப்பவில்லை என்பது பற்ரி விளக்கினார் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்