Sunday 2 June 2013

திருவாரூர்மாவட்டம் நாச்சிகுளத்தில் மாபெரும் மார்க்கவிளக்க பொதுக்கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம் கிளை சார்பாக 02.06.2013 அன்று மார்க்கவிளக்க பொதுக்கூட்டம் மற்றும் கோடைகால பயிற்ச்சி முகாமில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

அதில் திருச்சி மாவட்ட பேச்சாளர் சகோதரர் தாவுத்கைசர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.வெற்றி பெற்ற மானவிக்கு முத்துப்பேட்டை கிளை 1 தலைவர் அவர்கள் பரிசு வழங்கினார்கள்