Tuesday 11 June 2013

மாற்றுமதத்தவர்களுக்கு மத்தியில் முஸ்லிம்கள் மஸ்ஜித்நூர் பயான்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 07.06.2013 அன்று மஸ்ஜித்நூரில் மார்க்க சொர்பொழிவு நடைபெற்றது
அதில் தாயி மிசால் அவர்கள் மாற்றுமதத்தவர்களுக்கு மத்தியில் முஸ்லிம்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்