Tuesday 18 June 2013

மஸ்ஜித்நூரில் தவ்ஹித்ஜமாத்தின் நிர்வாக மசூரா

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1  நிர்வாக மசூரா கிலை தலைவர் முகம்மது அலி ஜின்னா அவர்கள் தலைமையில் 18.06.2013 அன்று நடைபெற்றது
அதில் ரமலான் சம்மந்தமாகவும் விரைவில் தொடங்க இருக்கும் பெண்கள் மதரசா சம்மந்தமாகவும் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்பட்டது நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர்