Sunday 2 June 2013

நாச்சிகுளம் பொதுக்கூட்டத்திர்க்கு முத்துப்பேட்டை கிளை 1ல் இருந்து இரண்டு வேன்களில் மக்கள் சென்றனர்

திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளத்தில் நடந்த மார்க்கவிளக்க பொதுக்கூட்டத்திற்க்கு இரண்டு வேன்களில் முத்துப்பேட்டை கிளை 1ல் இருந்து மக்கள் ஆர்வத்துடன் சென்றனர்