Sunday 30 June 2013

மஸ்ஜித்நூரில் மானவ மானவியர்கள் தர்பியா

தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 30.06.2013 அன்று மஸ்ஜித்நூரில் மானவ மானவியர்களுக்கான தர்பியா காலை 10 மனிமுதல் 12 மனிவரை நடைபெற்றது 
அதில் கலந்து கொண்ட மானவ மானவியர்களுக்கு தாயி மிசால் அவர்கள் நல்லொழுக்க பயிற்ச்சியளித்தார்கள் ஏராளமான மானவ மானவியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்