Monday 17 June 2013

கடனைதள்ளுபடி செய்தால் சுவர்க்கத்தில் நுழையலாம் மஸ்ஜித்நூரில் இன்றைய பயான்

தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டைகிளை 1 சார்பாக 15.06.2013 அன்று மஸ்ஜித்நூரில் மார்க்கசொர்பொழிவு நடைபெற்ரது அதில் தாயி மிசால் அவர்கள் கடனை தள்ளுபடி செய்தால் சுவர்கத்தில் நுழையலாம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ஏராளமானோர்கலந்துகொண்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்