Thursday 6 June 2013

தாயத்தின் தீமைகளை எடுத்து சொல்லி அவர்களின் அனுமதியோடு அறுத்து எறியப்பட்டது

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 06.06.2013 அன்று தனது பிள்ளையை பாதுகாக்கும் என நம்பி பெற்றோர்களால் போடப்பட்ட தாயத்தை அதன் தீமைகளை எடுத்து சொல்லி பெற்றோரின் அனுமதியோடு தாயத்து அறுத்து எறியப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்