Tuesday 18 June 2013

தகடுதாயத்து மறுமைக்கு ஆபத்து மஸ்ஜித் நூரில் இன்றைய பயான்

தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 17.06.2013 அன்று மஸ்ஜித்நூரில் மார்க்க சொர்பொழிவு நடைபெற்றது அதில் தாயி மிசால் அவர்கள் தகடுதாயத்து மறுமைக்கு ஆபத்து என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ஏராளமானோர்கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்