Tuesday, 29 October 2013

மஸ்ஜித் நூரில் திருகுரான் விளக்கவுரை வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 29.10.2013 அன்று மஸ்ஜித் நூரில் சுபுஹு தொழுகைக்கு பின்பு திருகுரான் தர்ஜிமா வகுப்பு நடைபெற்றது ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித் நூரில் தினம் ஒரு ஹதீசை அறிந்துகொள்வோம் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 28.10.2013 அன்று மகரிபு தொழுகைக்கு பிறகு தினம் ஒரு ஹதீசை அறிந்துகொள்வோம் நிகழ்ச்சி நடைபெற்றது
அதில் தாயி முகம்மது மீரான் அவர்கள் ஒருஹதீசை படித்து அதற்க்கு விளக்கமளித்தார்கள் ஏராளமானோர்கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித் நூரில் மானவர்களுக்கான பேச்சாளர் பயிற்ச்சி



தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 27.10.2013 அன்று மஸ்ஜித் நூரில் மானவர்களுக்கான பேச்சாளர் பயிற்ச்சி நடைபெற்றது
இதில் கலந்து கொண்டவர்களுக்கு தாயி முகம்மது மீரான் அவர்கள் பயிற்ச்சியளித்தார்கள் ஏராளமான மானவர்கள் கலந்துகொண்டு பயனடந்தனர் அல்ஹம்துலில்லாஹ்

திமிலத்தெருவில் ஷிர்க்கிர்க்கு எதிரான தாவா

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 27.10.2013 அன்று திமிலத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் பாதுகாப்பு என நம்பி கட்டிவைக்கப்பட்டிருந்த கல்லை அதன் தீமைகளை எடுத்து சொல்லி தாவா செய்து அவர்கள் அனுமதிய்யொடு அது அறுத்து எறியப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித் நூரில் மானவ மானவியர்கள் நல்லொழுக்க பயிற்ச்சி முகாம்


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 27.10.2013 அன்று மஸ்ஜித் நூரில் மானவ மானவியர்கள் தர்பியா நடைபெற்றது
அதில் கலந்து கொண்டா மானவ மானவியர்களுக்கு தாயி முகம்மது மீரான் நல்லொழுக்க பயிற்ச்சியளித்தார்கள் ஏராளமான மானவ மானவியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித் நூரில் திருகுரான் விளக்க வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 28.10.2013 அன்று சுபுஹு தொழுகைக்கு பின்பு மஸ்ஜித் நூரில் திருக்குரான் விளக்க வகுப்பு நடைபெற்றது ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

Monday, 28 October 2013

முத்துப்பேட்டை கிளை 2 தவ்ஹித் மர்கசை மீட்பதற்க்கு தேவைபட்டால் உயிரைவிடவும் தயங்கமாட்டோம் ஆவேச உரை வீடியோ

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 27.10.2013 அன்று நவம்பர் 5ம் தேதி ஆர்பாட்டம் ஏன் எனவிளக்கமளிக்கப்பட்டது முத்துப்பேட்டை கிளை 2ல் கட்டப்பட்டு வந்த தவ்ஹித் மர்கசை தடுத்து நிறுத்திய மாவட்ட ஆட்சியர் எந்த அளவுக்கு வரம்புமீறியுள்ளார் எனதை விளக்கி போராட்டத்தில் கலந்து கொள்வது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை என தாயி முகம்மது மீரான் அவர்கள் உறையாற்ரினார்கள்

பெறியகடைத்தெருவில் உள்ள மஜீது அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 27.10.2013 அன்று பெறியகடைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் அருகே உள்ள சகோதரர் மஜீது அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது

அதில் முத்துப்பேட்டை ஆயிஷா ஆலிமா அவர்கள் உயிரை கொடுத்தாவது பள்ளிவாசலை காப்பாற்றுவோம் என்ற தலைப்பில் உறையாற்றினார்கள் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித்நூரில் திருகுரான் தர்ஜிமா வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 27.10.2013 அன்று சுபுஹு தொழுகைக்கு பிறகு மஸ்ஜித் நூரில் திருகுரான் தர்ஜிமா வகுப்பு நடைபெற்றது ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்

Saturday, 26 October 2013

முத்துப்பேட்டையில் நட்டுவைக்கப்பட்ட திருசூலம்!! உடனடி நடவடிக்கை எடுக்க முஸ்லிம்கள் கோரிக்கை

முத்துப்பேட்டை ஜாம்புவானோடை பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள   முஸ்லிம்களுக்கு சொந்தமான  தற்போது வேறு ஒருவரின் அனுபவத்தில் உள்ள  வயல்வெளியில் ஒரு திரிசூலத்தை இரவோடு இரவாக நட்டுவைத்துவிட்டு பூமியில் இருந்து வெளியானது என வதந்தியை பரபரப்பி உள்ளனர்

உடனே சம்பவ இடத்திற்க்கு விரைந்துவந்த காவல்துறை மற்றும் வட்டாச்சியர் அந்த கம்பியை கைப்பற்றி விசாரனை நடத்திவருகிறார்கள்

விநாயகர் ஊர்வலத்தில் இனிமேல் பிரச்சனை செய்வதற்க்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகிரது பல வருடமாக அமைதியாகவே முத்துப்பேட்டை இருக்கிரதே என கவலைபட்ட இந்துத்துவாக்கள்  வேறு எதை வைத்து பிரச்சனை செய்யலாம் என யோசித்து இந்த திரிசூலத்தை கையில் எடுத்துள்ளார்கள்

இந்த நவீன காலத்தில் பூமியில் இருந்து கம்பி முளைத்ததுஎன்பதும்  இங்கு கோயில் கட்ட வேண்டும் என்பதும் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் செயலாகும்.இது போன்றசெயல்களில் ஈடுபடும் பயங்கரவாதிகளை உடனே முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே போடவேண்டும் இதில் பாரபட்சம் பார்க்க கூடாது.

நேற்று இது சம்மந்தமாக முத்துப்பேட்டையில் கூட்டப்பட்ட அனைத்துஜமாத் கூட்டத்தில் இதற்க்கு நடவடிக்கை எடுப்பது சம்மந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது

தர்ஹாடிரஸ்ட்டியின் உறவினருக்கு சொந்தமான இந்த இடத்தில் கோயில் கட்ட வேண்டும் என்று பிரச்சனையை உறுவாக்கி அமைதியை குலைக்க முயற்ச்சி நடக்கிரது என்பது தெளிவாக தெறிகிரது

நியாயத்திற்க்காக  ஊரின் நன்மைக்காக நியாயமான முறையில் நடக்கும் அனைத்து முயற்ச்சிக்கும் தவ்ஹித்ஜமாத் அனைத்து ஒத்துழைப்பும் கொடுக்கும் என கூறப்பட்டுள்ளது

காவல்துறையும்,வருவாய்துறையும் உடனடியாக தலையிட்டு இதில் நியாயம் வழங்கவேண்டும் அப்படி வழங்காத பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கேட்டு கொண்டால் மாநிலத்தை கலந்து ஒரு மிகப்பெறிய போராட்டத்தை தவ்ஹித்ஜமத் அறிவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதையும் சொல்லிகொள்கிறோம்

மஸ்ஜித் நூரில் திருகுரான் விளக்க வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 26.10.2013 அன்று மஸ்ஜி நூரில் திருகுரான் விளக்கவுரை வகுப்பு நடைபெற்றது ஏராளமானோர் கலந்துகொண்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ் 

மஸ்ஜித்நூரில் திருகுரான் தர்ஜிமா வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 25.10.2013 அன்று மஸ்ஜித் நூரில் காலை சுபுஹு தொழுகைக்கு பிறகு திரு குரான் தர்ஜிமாவகுப்பு நடைபெற்றது ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 24 October 2013

மஸ்ஜித்நூரில் திருகுரான் தர்ஜிமா வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 24.10.2013 அன்று மஸ்ஜித்  நூரில் சுபுஹு தொழுகைக்கு பிறகு திருகுரான் தர்ஜிமா வகுப்பு நடைபெற்றது இதில் ஏராளமானோர் களந்து கொண்டு பயன்பெற்றார்கள் அல்ஹம்துலில்லாஹ்

Monday, 21 October 2013

வீரன்வயல் கிராமத்து VAO அவர்களுக்கு தாவா செய்து இஸ்லாமிய நூல் வழங்கப்பட்டது

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 21.10.2013 அன்று வீரன்வயல் கிராமத்து VAO அவர்களுக்கு இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிரதா? என்ற நூல் இலவசமாக வழங்கி இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

பெறியகடைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் அருகே பெண்கள்பயான்



தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 20.10.2013 அன்று பெறியகடைதெரு ஜும்மாபள்ளி அருகே சகோதரர் மஜீது அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது

இதில் சகோதரி முத்துப்பேட்டை ஆயிஷா ஆலிமா அவர்கள் சிறப்புறையாற்றினார்கள் ஏராளமானா பெண்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித் நூரில் மானவ மானவியர்கள் தர்பியா மற்றும் பேச்சாளர் பயிற்ச்சி


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 20.10.2013 அன்று மஸ்ஜித்நூரில் காலை 9.30 மனிமுதல் பகல் 12.30 மனிவரை மான மானவியர்களுக்கான தர்பியா மற்றும் பேச்சாளர் பயிற்ச்சி நடைபெற்றது

இதில் கலந்து கொண்டவர்களுக்கு தாயி முகம்மது மீரான் அவர்கள் பயிற்ச்சியளித்தார்கள் ஏராளமன மானவ மானவியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 17 October 2013

முத்துப்பேட்டை புதுதெரு திடல் ஹஜ்பெருநாள் உரை முழு வீடியோ



TNTJ(haji pearunaal urai-16-10-2013) by f100001916560486

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 12 மாடுகள் ஒரு ஆடு குர்பானி கொடுக்கப்பட்டது






தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 17.10.2013 அன்று 12 மாடுகள் ஒரு ஆடு குர்பானி கொடுக்கப்பட்டு ஏழை மக்களுக்கு இறைச்சிகள் வினியோகம் செய்யப்பட்டது

Wednesday, 16 October 2013

புதுதெரு தவ்ஹித் திடலில் சிறப்பாக நடைபெற்ற ஹஜ்பெருநாள் தொழுகை








தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 16.10.2013 அன்று நபிவழி படி ஹஜ் பெருநாள் திடல் தொழுகை புதுதெரு தவ்ஹித் திடலில் நடைபெற்றது

நபிவழிபடி திடலில்தான் பெருநாள் தொழுகை நிறைவேற்றவேண்டும் என்பதை தெளிவாக அறிந்துவைத்துள்ள மக்கள் பெரும்திரளாக புதுதெரு தவ்ஹித் திடலில் குவிந்தனர்

நீங்கள் எவ்வளவுதான் ஆதாரங்களைகாட்டி திடல் தொழுகைதான் நபிவழி என்று சொன்னாலும் எங்கள் கவுரவத்தை விட்டுவிட முடியுமா என பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகை அழைப்புகளை சுன்னத்ஜமாத் என சொல்லிகொள்பவர்கள் செய்தாலும்

 மக்கள் மிக தெளிவாக குர் ஆன் ஹதீசை விளங்கி திடலைநோக்கி வருகிறார்கள் வருடாவருடம் சுன்னத்தான வழியில் திடலில் தொழுக வரும் மக்களின் என்னிக்கை அதிகரித்துகொண்டுதான் உள்ளது அல்ஹம்துலில்லாஹ்

அதிலும் குறிப்பாக பெண்கள் தவ்ஹிதை விளங்கி ஒரு ஒரு காரியத்தையும் நபிவழிபடி செய்ய ஆர்வம்காட்டுவது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிரது அல்ஹம்துலில்லாஹ்

குர்பானிக்கு தயாராய் மாடுகள்


மஸ்ஜித் நூரில் திருகுரான் தர்ஜிமா வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 16.10.2013 அன்று காலை சுபுஹு தொழுகைக்கு பிறகு திருகுரான் தர்ஜிமா வகுப்பு நடைபெற்றது

மஸ்ஜித் நூரில் தினம் ஒரு ஹதிசை அறிந்துகொள்வோம் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 15.10.2013 அன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு தினம் ஒரு ஹதீசை அறிந்து கொள்வோம் நிகழ்ச்சி மஸ்ஜித் நூரில் நடைபெற்றது

மஸ்ஜித்நூரில் திருகுரான் தர்ஜிமா

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 15.10.2013 காலை சுபுஹு தொழுகைக்கு பிறகு திருகுரான் தர்ஜுமா வகுப்பு நடைபெற்றது

Sunday, 13 October 2013

மஸ்ஜித் நூரில் தினம் ஒரு ஹதீசை அறிந்துகொள்வோம் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 13.10.2013 அன்று மகரிபுக்கு பிறகு தினம் ஒரு ஹதீசை அறிந்துகொள்வோம் நிகழ்ச்சி நடைபெற்றது

அதில் தாயி முகம்மது மீரான் அவர்கள் ஹதீசை சொல்லி அதற்க்கு விளக்கம் கொடுத்தார்கள் ஏராலமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்

மஸ்ஜித்நூரில் மானவ மானவியர்கள் தர்பியா மற்றும் மானவர்களுக்கான பேச்சாளர் பயிற்ச்சி


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 13.10.2013 அன்று மானவ மானவியர்கள் தர்பியா மற்றும் மானவர்களுக்கான பேச்சாளர் பயிற்ச்சி நடைபெற்றது

அதில் கலந்து கொண்டவர்களுக்கு தாயி முகம்மது மீரான் பயிற்ச்சியளித்தார்கள் ஏராளமான மானவ மானவியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்

மஸ்ஜித் நூரில் திருகுரான் தர்ஜிமா வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 13.10.2013 காலை சுபுஹுதொழுகைக்கு பிறகு மஸ்ஜித் நூரில் திருகுரான் தர்ஜிமா வகுப்பு நடைபெற்றது

ஜனவரி 28 சிறைநிரப்பும் போராட்டம் போஸ்ட்டர் முத்துப்பேட்டை முழுவதும் ஒட்டப்பட்டது



தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 12.10.2013 அன்று முத்துப்பேட்டை முழுவதும் ஜனவரி 28 சிரை நிரப்பும் போராட்ட போஸ்ட்டர் ஒட்டப்பட்டது

இன்று புதியதலைமுறை டிவியில் பிஜெ அவர்களின் பேட்டி வீடியோ



அக்னி பரிட்சையில் பிஜே பேட்டி 13.10.2013 by abdulnaseerkw
வீடியோ உதவி திருப்பனந்தாள் அப்துல் நசீர் குவைத்

Thursday, 10 October 2013

மஸ்ஜித் நூரில் திருகுரான் தர்ஜிமா வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக10.10.2013 அன்று மஸ்ஜித் நூரில் சுபுஹு தொழு கைக்கு பிறகு திருகுரான் விளக்க வ்குப்பு நடைபெற்றது ஏராளமானோர் களந்து கொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 9 October 2013

காயல்பட்டினம் பிறை கேள்வி பதில் வீடியோ பாகம் 3



பிறை ஆய்வரங்கம் - பாகம் 3 by abdulnaseerkw

வீடியோ உதவி -- திருப்பனந்தாள் அப்துல் நசீர்

மஸ்ஜித் நூரில் தினம் ஒரு ஹதீசை அறிந்து கொள்வோம் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 09.10.2013 அன்று இஷாவுக்கு பிறகு தினம் ஒரு ஹதீசை அறிந்து கொள்வோம் நிகழ்ச்சி நடைபெற்றது
அதில் தாயி கட்டிநாநா அவர்கள் ஹதீசை படித்து அதற்க்கு விளக்கமளித்தார்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்