தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 20.10.2013 அன்று மஸ்ஜித்நூரில் காலை 9.30 மனிமுதல் பகல் 12.30 மனிவரை மான மானவியர்களுக்கான தர்பியா மற்றும் பேச்சாளர் பயிற்ச்சி நடைபெற்றது
இதில் கலந்து கொண்டவர்களுக்கு தாயி முகம்மது மீரான் அவர்கள் பயிற்ச்சியளித்தார்கள் ஏராளமன மானவ மானவியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்