Wednesday 2 October 2013

ஆபத்து வரும் முன்பு பாதுகாத்துகொள்வோம் அன்னிய ஆன்களோடு தேவையற்ற பேச்சுகளை தவிற்ப்போம்!விழிப்புனர்வு டிஜிட்டல் போர்டு

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 01.10.2013 அன்று அன்னிய ஆன்கலோடு குழைந்து பேசுவதுதான் பல பிரச்சைகளுக்கு காரனம் என்பதை விளக்கும் விதமாக விழிப்புனர்வு டிஜிட்டல் போர்டு வைக்கப்பட்டது