Wednesday 9 October 2013

விபாச்சாரம் ஒரு பேரழிவு விபச்சாரத்தை எதிர்த்து விழிப்புனர்வு பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 08.10.2013 அன்று விபாச்சாரத்தை தடுக்கும் விதமாக விழிப்புனர்வு டிஜிட்டல் போர்டு பட்டுக்கோட்டை ரோடு பழைய சரிபாவாய்ஸ் வளைவிலேயும், பழைய பஸ்ஸ்டாண்டிலேயும்,இரண்டு இடங்களில் வைக்கப்பட்டது