Tuesday 29 October 2013

மஸ்ஜித் நூரில் தினம் ஒரு ஹதீசை அறிந்துகொள்வோம் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 28.10.2013 அன்று மகரிபு தொழுகைக்கு பிறகு தினம் ஒரு ஹதீசை அறிந்துகொள்வோம் நிகழ்ச்சி நடைபெற்றது
அதில் தாயி முகம்மது மீரான் அவர்கள் ஒருஹதீசை படித்து அதற்க்கு விளக்கமளித்தார்கள் ஏராளமானோர்கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்