Wednesday 9 October 2013

மஸ்ஜித் நூரில் தினம் ஒரு ஹதீசை அறிந்து கொள்வோம் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 09.10.2013 அன்று இஷாவுக்கு பிறகு தினம் ஒரு ஹதீசை அறிந்து கொள்வோம் நிகழ்ச்சி நடைபெற்றது
அதில் தாயி கட்டிநாநா அவர்கள் ஹதீசை படித்து அதற்க்கு விளக்கமளித்தார்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்