Tuesday 29 October 2013

மஸ்ஜித் நூரில் மானவ மானவியர்கள் நல்லொழுக்க பயிற்ச்சி முகாம்


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 27.10.2013 அன்று மஸ்ஜித் நூரில் மானவ மானவியர்கள் தர்பியா நடைபெற்றது
அதில் கலந்து கொண்டா மானவ மானவியர்களுக்கு தாயி முகம்மது மீரான் நல்லொழுக்க பயிற்ச்சியளித்தார்கள் ஏராளமான மானவ மானவியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்