Tuesday 29 October 2013

மஸ்ஜித் நூரில் மானவர்களுக்கான பேச்சாளர் பயிற்ச்சி



தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 27.10.2013 அன்று மஸ்ஜித் நூரில் மானவர்களுக்கான பேச்சாளர் பயிற்ச்சி நடைபெற்றது
இதில் கலந்து கொண்டவர்களுக்கு தாயி முகம்மது மீரான் அவர்கள் பயிற்ச்சியளித்தார்கள் ஏராளமான மானவர்கள் கலந்துகொண்டு பயனடந்தனர் அல்ஹம்துலில்லாஹ்