தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 27.10.2013 அன்று நவம்பர் 5ம் தேதி ஆர்பாட்டம் ஏன் எனவிளக்கமளிக்கப்பட்டது முத்துப்பேட்டை கிளை 2ல் கட்டப்பட்டு வந்த தவ்ஹித் மர்கசை தடுத்து நிறுத்திய மாவட்ட ஆட்சியர் எந்த அளவுக்கு வரம்புமீறியுள்ளார் எனதை விளக்கி போராட்டத்தில் கலந்து கொள்வது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை என தாயி முகம்மது மீரான் அவர்கள் உறையாற்ரினார்கள்