Monday 7 October 2013

மானவர்களுக்கான பேச்சாளர் பயிற்ச்சி! ஆர்வத்துடன் கலந்துகொண்டு பேசிய மானவர்கள்


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக  07.10.2013 அன்று மஸ்ஜித் நூரில் மானவர்களுக்கான பேச்சாளர் பயிற்ச்சி நடைபெற்றது

இதில் ஏராளமான மானவர்கள் கலந்துகொண்டு பயிற்ச்சி பெற்றனர் கலந்துகொண்ட மானவர்களுக்கு தாயி முகம்மது மீரான் அவர்கள் எப்படி பேசுவது என்பதற்க்கான பயிற்ச்சியளித்தார்கள் மானவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்