தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 27.10.2013 அன்று பெறியகடைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் அருகே உள்ள சகோதரர் மஜீது அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது
அதில் முத்துப்பேட்டை ஆயிஷா ஆலிமா அவர்கள் உயிரை கொடுத்தாவது பள்ளிவாசலை காப்பாற்றுவோம் என்ற தலைப்பில் உறையாற்றினார்கள் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்