Saturday 26 October 2013

முத்துப்பேட்டையில் நட்டுவைக்கப்பட்ட திருசூலம்!! உடனடி நடவடிக்கை எடுக்க முஸ்லிம்கள் கோரிக்கை

முத்துப்பேட்டை ஜாம்புவானோடை பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள   முஸ்லிம்களுக்கு சொந்தமான  தற்போது வேறு ஒருவரின் அனுபவத்தில் உள்ள  வயல்வெளியில் ஒரு திரிசூலத்தை இரவோடு இரவாக நட்டுவைத்துவிட்டு பூமியில் இருந்து வெளியானது என வதந்தியை பரபரப்பி உள்ளனர்

உடனே சம்பவ இடத்திற்க்கு விரைந்துவந்த காவல்துறை மற்றும் வட்டாச்சியர் அந்த கம்பியை கைப்பற்றி விசாரனை நடத்திவருகிறார்கள்

விநாயகர் ஊர்வலத்தில் இனிமேல் பிரச்சனை செய்வதற்க்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகிரது பல வருடமாக அமைதியாகவே முத்துப்பேட்டை இருக்கிரதே என கவலைபட்ட இந்துத்துவாக்கள்  வேறு எதை வைத்து பிரச்சனை செய்யலாம் என யோசித்து இந்த திரிசூலத்தை கையில் எடுத்துள்ளார்கள்

இந்த நவீன காலத்தில் பூமியில் இருந்து கம்பி முளைத்ததுஎன்பதும்  இங்கு கோயில் கட்ட வேண்டும் என்பதும் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் செயலாகும்.இது போன்றசெயல்களில் ஈடுபடும் பயங்கரவாதிகளை உடனே முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே போடவேண்டும் இதில் பாரபட்சம் பார்க்க கூடாது.

நேற்று இது சம்மந்தமாக முத்துப்பேட்டையில் கூட்டப்பட்ட அனைத்துஜமாத் கூட்டத்தில் இதற்க்கு நடவடிக்கை எடுப்பது சம்மந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது

தர்ஹாடிரஸ்ட்டியின் உறவினருக்கு சொந்தமான இந்த இடத்தில் கோயில் கட்ட வேண்டும் என்று பிரச்சனையை உறுவாக்கி அமைதியை குலைக்க முயற்ச்சி நடக்கிரது என்பது தெளிவாக தெறிகிரது

நியாயத்திற்க்காக  ஊரின் நன்மைக்காக நியாயமான முறையில் நடக்கும் அனைத்து முயற்ச்சிக்கும் தவ்ஹித்ஜமாத் அனைத்து ஒத்துழைப்பும் கொடுக்கும் என கூறப்பட்டுள்ளது

காவல்துறையும்,வருவாய்துறையும் உடனடியாக தலையிட்டு இதில் நியாயம் வழங்கவேண்டும் அப்படி வழங்காத பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கேட்டு கொண்டால் மாநிலத்தை கலந்து ஒரு மிகப்பெறிய போராட்டத்தை தவ்ஹித்ஜமத் அறிவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதையும் சொல்லிகொள்கிறோம்