Sunday 6 October 2013

மஸ்ஜித்நூரில் மானவ மானவியர்கள் தர்பியா


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 06.10.2013 அன்று மானவ மானவியர்களுக்கான நல்லொழுக்க பயிற்ச்சி மஸ்ஜித் நூரில் காலை 9.30 மனி முதல் 12.30 மனிவரை நடைபெற்றது

இதில் கலந்து கொண்ட மாநன மானவியர்களுக்கு தாயி கட்டி நாநா அவர்கள் பயிற்ச்சியளித்தார்கள் ஏராளமான மானவ மானவியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்